Abinaya Song Lyrics in Tamil
அடி பெண்ணே உன்னை கண்ட நாள்
என் நெஞ்சில் நரம்புகள் துடித்ததே
என் கண்ணில் காதல் மலர்ந்ததால்
அடி பெண்ணே உன்னை கண்ட நாள்
என் நெஞ்சில் நரம்புகள் துடித்ததே
என் கண்ணில் காதல் மலர்ந்ததால்
அடியே கிறுக்கி எதுக்கு சிரிச்சி போன
இரும்பு மனச முழுசா உருக்கி போன
தினமும் உன் கூட விடிஞ்சா நான் பேச